22/7/11

நம்மை யாரும் குற்றம் சொல்ல முடியாது!

"எழுத்தாளர்களின் நூல்கள் வாசிக்கப்பட்டு அந்நூல்களின் சாரமாக அமையும் வரிகள் மேற்கோளாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அவை உண்மையில் சிந்தனைகளைத் தூண்டும். நீர்ப்பாசியைக் கொக்கி போட்டு அள்ளக் குளம்முழுக்க அசைந்து வருவதுபோல அந்த மேற்கோள் அந்த மொத்த சிந்தனையாளனையே நம்மை நோக்கிக் கொண்டுவரும். 
மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் மேற்கோள்கள் மூலமே பெரும்பாதிப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் எமர்ஸன், எலியட் போன்றவர்கள்..."
மேலும் இது:
சரியான ஓர் மேற்கோள் வழியாக ஒரு நல்ல ஆசிரியனை நாம் சட்டென்று இன்னொருவருக்கு அறிமுகம்செய்து வைக்கமுடியும் என்பதைக் காணலாம். அவ்வாறுதான் இலக்கியவாதிகள் பரவிச்செல்கிறார்கள்...
- படைப்பாளிகளின் மேற்கோள்கள்